Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த பிறவியில் வவ்வால், பெருச்சாளியாக பிறப்பார்கள்: மதுரை ஆதீனம் சாபம்

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (18:57 IST)
அடுத்த பிறவியில் வவ்வால், பெருச்சாளியாக பிறப்பார்கள்: மதுரை ஆதீனம் சாபம்
அடுத்த பிறவியில் வவ்வால் மற்றும் பெருச்சாளி ஆக பிறப்பார்கள் என்று மதுரை ஆதினம் சாபம் விடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கோயில் குத்தகை பணம் கொடுத்தவர்கள் அடுத்த பிறவியில் வவ்வால் மற்றும் பெருச்சாளி ஆக பிறப்பார்கள் என்றும் தற்போது பலருக்கு நல்ல எண்ணங்கள் இல்லை என்றும் தெரிவித்தார்.
 
அதனால் நல்ல சம்பளம் அழகு இருந்தாலும் பெண் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தார் பெண் கிடைத்தாலும் நல்ல மாமியார் கிடைப்பதில்லை என்றும் மாமியார் நல்லவிதமாக இருந்தால் மருமகள் சரியாக இருப்பது இல்லை என்றும் அவர் சரமாரியாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments