Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்கள், குழந்தைகளிடையே வேகமாக பரவும் கொரோனா! – மதுரையில் 4 குழந்தைகள் பாதிப்பு!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (13:17 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ள நிலையில் மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தற்போது தொடங்கியுள்ள நிலையில் பாதிப்புகள் முன்னை விட மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த முறை இளைஞர்கள், குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரை திருப்பாலை பகுதியிலுள்ள காயத்ரி நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தஞ்சாவூர் உள்ளிட்ட பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுட்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments