Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்கள், குழந்தைகளிடையே வேகமாக பரவும் கொரோனா! – மதுரையில் 4 குழந்தைகள் பாதிப்பு!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (13:17 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ள நிலையில் மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தற்போது தொடங்கியுள்ள நிலையில் பாதிப்புகள் முன்னை விட மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த முறை இளைஞர்கள், குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரை திருப்பாலை பகுதியிலுள்ள காயத்ரி நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தஞ்சாவூர் உள்ளிட்ட பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுட்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

2023ஆம் ஆண்டுக்கு பின் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments