Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரிக்கை தொழிலில் இறங்கும் லைகா நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (15:48 IST)
லைகா நிறுவனம் தமிழகத்தில் ஒரு அரசியல் புலனாய்வு ஊடகத்தைத் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இங்கிலாந்தில் முன்னணி தொழில் முனைவோராக லைகா நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஷ்கரன் உள்ளார். அவர் தமிழில் கத்தி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் லைகா நிறுவனம் பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களைத் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இப்போது தமிழகத்தில் ஒரு அரசியல் புலனாய்வு ஊடகத்தைத் தொடங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுவருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments