Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சொகுசுக் கப்பல் சுற்றுலா; முதல்வர் தொடங்கிவைக்கிறார் !

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (22:15 IST)
கர்டெல்லா என்ற தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு இணைந்து சென்னை துறைமுகத்தில், இருந்து ஆழ்கடல் செல்லும் சொகுசு கப்பல் சுற்றுலாத்துறைத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வைத்தார்.

தமிழக சுற்றுலாத்துறை துறையை மேம்படுத்தும் வகையில் சொகுசுக் கப்பல் சுற்றுலாதிட்டம் தொடக்கப்படுகிறது.

இந்தக் கப்பலின் நீளம் 700 அடி ; 11 தளங்கள் இருக்கிறது, 796 அறைகளுடன் பல்வேறு வசதிகளைக் கொண்ட சொகுசுக் கப்பலாக உருவாக்கப்பட்டுள்ளது. இததைப் பார்க்க நிறைய மக்கள் வருவார்கள் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments