சென்னையில் சொகுசுக் கப்பல் சுற்றுலா; முதல்வர் தொடங்கிவைக்கிறார் !

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (22:15 IST)
கர்டெல்லா என்ற தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு இணைந்து சென்னை துறைமுகத்தில், இருந்து ஆழ்கடல் செல்லும் சொகுசு கப்பல் சுற்றுலாத்துறைத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வைத்தார்.

தமிழக சுற்றுலாத்துறை துறையை மேம்படுத்தும் வகையில் சொகுசுக் கப்பல் சுற்றுலாதிட்டம் தொடக்கப்படுகிறது.

இந்தக் கப்பலின் நீளம் 700 அடி ; 11 தளங்கள் இருக்கிறது, 796 அறைகளுடன் பல்வேறு வசதிகளைக் கொண்ட சொகுசுக் கப்பலாக உருவாக்கப்பட்டுள்ளது. இததைப் பார்க்க நிறைய மக்கள் வருவார்கள் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments