Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் காதல் தம்பதி கதறல்…

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (18:08 IST)
கோவை மாவட்டத்தில் காதல் தம்பதியரை கடத்த முயற்சி ச்எய் ஸ்ம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கோவை மாவட்டம் அவினாசி சாலையில் காதல் தம்பதியை ஒரு கும்பல் காரில்  கடத்த முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த  அவர்கள் காரில் இருந்து தப்பித்து, நடுரோட்டில் கதறி அழுதனர், அங்கிருந்தவர்களிடம், தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும் இதுகுறித்து எழுதி வாங்கிவிட்டதாகவும் ஆனால், தற்போது வெட்ட வந்திருப்பதாகவும். .அவர்களிடம் இருந்து காப்பாற்ற  வேண்டுமென உதவி கேட்டனர்.

அப்போது, அங்கு வந்த போலீஸார் காதல் தம்பதியரை சரவணப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால்? பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை..!

இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!

1,600-ஐ கடந்த மியான்மர் நிலநடுக்க பலி.. ‘ஆபரேஷன் பிரம்மா’ மூலம் இந்தியா உதவி..!

சென்னையில் இன்று இந்தியா-பிரேசில் கால்பந்து போட்டி: மெட்ரோவில் இலவச பயணம்..!

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments