Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் காதல் தம்பதி கதறல்…

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (18:08 IST)
கோவை மாவட்டத்தில் காதல் தம்பதியரை கடத்த முயற்சி ச்எய் ஸ்ம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கோவை மாவட்டம் அவினாசி சாலையில் காதல் தம்பதியை ஒரு கும்பல் காரில்  கடத்த முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த  அவர்கள் காரில் இருந்து தப்பித்து, நடுரோட்டில் கதறி அழுதனர், அங்கிருந்தவர்களிடம், தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும் இதுகுறித்து எழுதி வாங்கிவிட்டதாகவும் ஆனால், தற்போது வெட்ட வந்திருப்பதாகவும். .அவர்களிடம் இருந்து காப்பாற்ற  வேண்டுமென உதவி கேட்டனர்.

அப்போது, அங்கு வந்த போலீஸார் காதல் தம்பதியரை சரவணப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments