Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் நாடு கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு- உயர்நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (18:04 IST)
தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் செல்லும் பக்தர்கள் முறையாக ஆடை அணிந்து வர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

தமிழ் நாட்டில் உள்ள கோயில்களுக்கு வருவோருக்கு சட்டத்தின்படி ஆடைக்கட்டுப்பாட்டை அமல்படுத்தும்வகையில் உத்தரவிட வேண்டும் என ரங்கராஜன்  நரசிம்மன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த விசாரணையில், இன்று உயர் நீதிமன்றம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களும் ஆடைக்காட்டுப்பாடு தொடர்பாக விளம்பரப் பலகைகள் வைக்கவேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது. ஆனால், ஆடைக்கட்டுப்பாடு அமலில் உள்ள கோவில்களில் அதற்கான விளம்பரப் பலகைகள் வைக்க வெண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments