Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உள்ளாட்சி தேர்தல்: நாளை வேட்புமனுதாக்கல் கடைசி நாள்!

உள்ளாட்சி தேர்தல்: நாளை வேட்புமனுதாக்கல் கடைசி நாள்!
, செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (14:58 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக  உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறவுள்ளது.

 எனவே இதற்கான வேட்பு மனுதாக்கல் செய்ய நாளை ( செப்டம்பர்-22 ஆம் தேதி0 கடைசி நாளாகும். செப்டம்பர் 23 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனவும் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை வேட்புமனுக்களைத் திருப்பப் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் 3 வது முறை வெற்றி