Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசைக் கண்டித்து எல்.ஐ.சி ஊழியர்கள் போராட்டம் !

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (15:56 IST)
மத்திய    அரசைக் கண்டித்து, எல்.ஐ.சி ஊழியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எல்.ஐ.சி பங்குகள் விற்பனை செய்யப்படும் நிலையில் எல்ஐசி பாலிசிதாரர்கள் கூட இந்த பங்குகளை தள்ளுபடி விலையில் வாங்க விண்ணப்பிக்க முடியாது என ஏற்கனவே எல்ஐசி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் எல்ஐசி பாலிசிதாரர்கள் போலவே பிரதமர் காப்பீட்டு திட்ட உறுப்பினர்களும் இந்த பங்குகளை சலுகை விலையில் வாங்க முடியாது என எல்ஐசி நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்து, எல்.ஐ.சி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பங்குச் சந்தையில் எல்.ஐ.சி பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய    அரசைக் கண்டித்து, எல்.ஐ.சி ஊழியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையைத் தொடர்ந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் எல்.ஐ.சி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments