8 மாவட்ட பாஜக தலைவர்கள் கட்சியிலிருந்து நீக்கம்- அண்ணாமலை உத்தரவு

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (15:28 IST)
சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற  நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக்  3 வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக அக்கட்சியின் மா நிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்நிலையில்,  8 மாவட்ட பாஜக தலைவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக பாஜக தலைவர்  அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

பாஜக கட்சி ரீதியிலான நெல்லை, நாகை, சென்னை மேற்கு, வட சென்னை,  மேற்கு, கோவை, புதுக்கோட்டை, ஈரோடு,  தி.மலை, ஆகிய 8  மாவட்டங்களில் தலைவர்கள் நீக்கப்படுகிறார்கள்.

இந்த 8 மாவட்டங்களுக்கும் புதிய பொறுப்பாளர்களை நியமித்து அண்ணாமமலை உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments