Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 மாவட்ட பாஜக தலைவர்கள் கட்சியிலிருந்து நீக்கம்- அண்ணாமலை உத்தரவு

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (15:28 IST)
சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற  நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக்  3 வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக அக்கட்சியின் மா நிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்நிலையில்,  8 மாவட்ட பாஜக தலைவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக பாஜக தலைவர்  அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

பாஜக கட்சி ரீதியிலான நெல்லை, நாகை, சென்னை மேற்கு, வட சென்னை,  மேற்கு, கோவை, புதுக்கோட்டை, ஈரோடு,  தி.மலை, ஆகிய 8  மாவட்டங்களில் தலைவர்கள் நீக்கப்படுகிறார்கள்.

இந்த 8 மாவட்டங்களுக்கும் புதிய பொறுப்பாளர்களை நியமித்து அண்ணாமமலை உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சிகிச்சைக்காக வந்தவரை திருடர் என நினைத்து அடித்து கொலை.. 12 மருத்துவமனை ஊழியர்கள் கைது..!

பிரதமர் வருகை எதிரொலி: கடலோர காவல்துறை கட்டுப்பாட்டில் குமரிக்கடல் ..!

ஆபாசமாக கேள்வி கேட்டதால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. பெண் உள்பட யூடியூப் நிர்வாகிகள் கைது..!

மீண்டும் ரூ.54,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments