Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருவூர் பசுபதீசுவரர் ஆலய நால்வர் அரங்கில் இன்று சொற்பொழிவு !

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (21:16 IST)
கருவூர் பசுபதீசுவரர் ஆலய நால்வர் அரங்கில் இன்று  4.1.2020 சனிக்கிழமை மாலை ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில், தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன் சிறப்புரையாளரை அறிமுகம் செய்து தொடக்க உரை ஆற்றினார்.
 
இதையடுத்து, சிறப்புரையாளர் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி மேனாள் முதல்வர் "சைவ சித்தாந்த இரத்தினம்" பேராசிரியர் சந்திரமோகன் அவர்கள் " திருவாசக உருக்கம்" என்ற தலைப்பில் திருக்குறளும் திருவாசகமும் "மந்திரங்கள் " என்றார் திருவாசகம் பல மாற்றங்களையும் ஏற்றங்களையும் வாழ்வில் தரும் என்றார்.
 
மேலும், வள்ளல் பெருமானால் நான் கலந்து என்கிறார் கேட்டால் புல் இனம் பறவைகள் கூட மோட்சம் அடையும் என்கிறார் வள்ளலார் என்றார்.
 
பரணி குமார், க.ப.பாலசுப்பிரமணியன் சின்னப்பன் , கார்த்திகேயன் , ேஷாபிகா பழனியப்பன் உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments