Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கும்பகோணம் பள்ளி தீ விபத்து..18 ஆம் ஆண்டு நினைவு நாள்!

kumbakonam fire
, சனி, 16 ஜூலை 2022 (20:28 IST)
கும்பகோணத்தில்  உள்ள பள்ளியில்  கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி ஒரு பள்ளியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இதில், 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாட்டை உலுக்கியது.  கும்பககோணம் பள்ளி தீவிபத்தில் குழந்தைகள் உயிரிழந்த 18 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி பலரும் அக்குழந்தைகளின் படங்களின் மெகுழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை மிரட்ட நினைத்தால் ஓபிஎஸ் அவ்ளோதான்..! – ஆர்.பி.உதயக்குமார் நேரடி எச்சரிக்கை!