Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியின் நண்பர் வீட்டில் நகை திருட்டு

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (15:15 IST)
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவர் மரணத்தை எட்டும் வரையில் அவரது உற்ற தோழராக இருந்தவர் தற்போதைய திமுகவின் பொதுச்செயலாளரான பேராசிரியர் அன்பழகன் ஆவார்.
சமீபகாலமாக அவரது உடல்நிலை சரியில்லாத்தால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில்  கீழ்ப்பாக்கம், ஆஸ்பிரான் கார்டன் பகுதியில் உள்ள பேராசிரியர் இல்லத்தில் நகை திருட்டு போனது. இதனையடுத்து அன்பழகனின்  உதவியாளர் நடராஜ் என்பவர் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து போலீஸார் அன்பழகன் வீட்டில் வேலை செய்து வந்த நளினி என்பவரை விசாரித்தனர். அவர் தான் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். 
 
இதனையடுத்து அவரிடம் போலீஸார் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments