Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போயஸ் கார்டனில் வீடா...? ஜெயம் ரவி ரியாக்‌ஷன் இதான்!

போயஸ் கார்டனில் வீடா...? ஜெயம் ரவி ரியாக்‌ஷன் இதான்!
, புதன், 27 பிப்ரவரி 2019 (19:43 IST)
சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் போயஸ் கார்டன் பகுதி விவிஐபி-கள் வசிக்கும் பகுதி. நடிகர் ஜெயம் ரவி இங்கு சுமார் 20 கோடி மதிப்பிலான தனி வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியது. 
 
அதாவது ஸ்கிரீன் சீன் என்னும் தயாரிப்பு நிறுவனத்திற்கு  வரிசையாக 3 படங்களில் நடித்துக்கொடுக்க ஜெயம் ரவி ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்த மூன்று படங்களில் சம்பளத்திற்கு பதில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான போயஸ் கார்டனில் இருக்கும் வீடி ஜெயம் ரவிக்கு அளிக்கப்படுவதாக செய்திகள் தெரிவித்தன. 
 
ஆனால், ஜெயம் ரவியின் ரசிகர்கள் இது முற்றிலும் தவறான செய்தி என மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனை குறிப்பிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு இந்த செய்தி உண்மையில்லை என டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேற வேலையை பாருங்க நண்பா! ரசிகர்களுக்கு அறிவுரை கூறிய தளபதி 63 பிரபலம்!