Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமின்: நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (14:20 IST)
பிரபல யூடியூபர் மற்றும் பாஜக ஆதரவாளர் கார்த்தி கோபிநாத் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமின் வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
சிறுவாச்சூரில் உள்ள அம்மன் கோவிலில் திருப்பணிகள் முறைகேடாக பணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கார்த்தி கோபிநாத் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் பாஜகவின் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை அறிவாலயம் அரசுக்கு மேலும் ஒரு தோல்வி என்று குறிப்பிட்டுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments