Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சிக்கு மேலும் ஒரு பெருமை.. பெண் நெசவாளருக்கு தேசிய விருது

Arun Prasath
புதன், 20 நவம்பர் 2019 (09:31 IST)
காஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், மத்திய கைத்தறி மற்றும் துணிநூல் துறை, தேசிய அளவில் சிறந்த நெசவாளர்களுக்கு தேசிய விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அளவில் சிறந்த கைத்தறி விருதுக்கு தேர்வான, 11 பேரில் தமிழகம் காஞ்சிபுரத்தை சேர்ந்த கீதா என்ற பெண் நெசவாளியும் இடம்பெற்றுள்ளார்.

கோர்வை ரக பட்டு சேலை நெசவுக்காக கீதாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது, அதிகமான மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கோர்வை ரக பட்டு சேலை காஞ்சிபுரத்தில் மிகவும் அரிதாகவே கிடைக்கும். இந்த சேலை 30 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்புடையது என்பது கூடுதல் தகவல்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments