Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மழையில் 100% நிரம்பிய காஞ்சிபுரத்தின் 183 ஏரிகள்: பொதுப்பணித்துறை தகவல்!

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (11:02 IST)
மாண்டஸ் புயல் காரணமாக ஒரே மழையில் காஞ்சிபுரத்தில் உள்ள 183 ஏரிகள் 100% நிரம்பி விட்டதாக பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது. 
 
மாண்டஸ் புயலால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது என்பதும் குறிப்பாக சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள 183 ஏரிகளும் 100% நிரம்பி உள்ளதாகவும் 111 ஏர்ரிகள் 75% நிரம்பி உள்ளதாகவும் பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 220 ஏரிகள் 100% நிரம்பி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 மணி நேரம் சோதனையான நேரம்..!

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments