Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் களப்பணி எதிரொலி: தானாக முன்வந்து உதவும் கலெக்டர்

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (16:58 IST)
நடிகர் கமல்ஹாசன் இன்று எண்ணூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் என்பதும் இதனால் இன்று காலையில் இருந்தே அவர் தலைப்பு செய்திகளில் இடம்பெறுகிறார் என்பதும் தெரிந்ததே.



 
 
இந்த நிலையில் கமலின் களப்பணியை அடுத்து கலெக்டர் சுந்தரவல்லி உடனடியாக அந்த பகுதியில் கொட்டப்படும் சாம்பல் மற்றும் பிற பாதிப்புகள் குறித்து கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
 
கமல் சம்பந்தப்பட்ட கலெக்டரிடம் புகார் கொடுப்பதற்கு முன்னரே தானே முன்வந்து உதவி செய்ய அறிவித்திருக்கும் கலெக்டருக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார். 
 
தானே முன்வந்து ஆவன செய்ய வாக்குறுதி தந்த ஆட்சியர் சுந்தரவல்லியார்க்கு எண்ணூர் குப்பத்து மக்கள் நன்றியோடு என் நன்றியும் சேரும்' என்று ஒரு டுவிட்டும், சகோதரர் திருமாவளவன் மற்றும்  பொன்னார் போன்றோர்  எனக்களித்த வரவேற்ப்புரைக்கு நன்றி. முன்னோடுவோரின் வாழ்த்துக்கள் என்  ஊக்கத்தை கூட்டுகிறது' என்று இன்னொரு டுவீட்டும் பதிவு செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் சொல்வதை மாத்தி சொன்னார்!? பெயரை சொல்லாமல் அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி!

இரண்டு வாரங்களுக்கு பிரச்சாரம் ஒத்திவைப்பு! ஆனால்..? - தவெக அறிவிப்பு!

பட்டாசு வெடித்து இளம் தம்பதியினர் பலி.. லேசான காயத்துடன் குழந்தை மட்டும் உயிர் பிழைத்த அதிசயம்..!

இருமல் மருந்து குடித்த 6 குழந்தைகள் பரிதாப மரணம்.. விசாரணைக்கு உத்தரவு..!

நாளை 4 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments