Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவர்களின் பெயர்கள் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (19:58 IST)
கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவர்களின் பெயர்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரங்கள் பின்வருமாறு:
 
ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருதையும், ரூ.5 லட்சம் பரிசுத்தொகையையும் நாளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கவுள்ளார் 
 
தமிழ்நாடு அரசின் கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கு புகழ்பெற்ற திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்(90) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
மேற்கண்ட விருது பெறும் கலைஞர்களுக்கு விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments