சென்னை புறநகர் ரயில்கள் அட்டவணை மாற்றம்!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (19:57 IST)
ஜூன் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்களும் சென்னையில் புறநகர் ரயில்கள் அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் காரணமாக ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும்;
 
தேர்வுகளுக்கு செல்லும் தேர்வர்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனதெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரானின் இன்னொரு முக்கிய தலைவர் கொல்லப்பட்டார்.. போரை இனி வழிநடத்துவது யார்?

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியவது த.வா.க!.. தனித்துப்போட்டியிட முடிவு!...

லீடர் லீடர்னு கை கட்டி நின்னவன்!.. ஆதவ் அர்ஜுனா பற்றி பேசிய சேகர் பாபு!...

கரூர் சம்பவம்!.. தவெக மீதான புகார்கள்!. விஜய் செய்ய வேண்டியது என்ன?...

எண்ணெய் விலை ஏறிகிட்ட போகுது, ஈரானை தாக்க வேண்டாம்.. இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவுரை?

அடுத்த கட்டுரையில்
Show comments