Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும்: அதிரடி அறிவிப்பு!

Srilanka
, வியாழன், 2 ஜூன் 2022 (19:55 IST)
வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் என இலங்கை அரசு அதிரடியாக அறிவித்துள்ளது 
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை காரணமாக பல்வேறு செலவினங்களை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் இந்த வாரம் முதல் திங்கள் முதல் வியாழக்கிழமை மட்டும் அரசு அலுவலங்கள் இயங்கும் என்றும் வெள்ளி சனி ஞாயிறு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதன் மூலம் இலங்கையில் உள்ள பொதுமக்கள் வெள்ளிக்கிழமை அன்று அரசு அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
 
வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே அரசு அலுவலங்களிலும் வருவதால் செலவினங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும்: பஞ்சாப் அரசு அறிவிப்பு!