Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா; 100 தமிழர்களுக்கு அனுமதி! – இலங்கை அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (13:06 IST)
இந்திய – இலங்கை எல்லையில் உள்ள கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள 100 தமிழர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியா – இலங்கை மக்களிடையே இணக்கமான உறவை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் அந்தோணியார் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த திருவிழா நடைபெறாத நிலையில் நாளை தொடங்கி இந்த திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவில் கலந்து கொள்ள 100 இந்திய பக்தர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்பேரில் நாளை ராமேஸ்வரம் துறைமுக பகுதிகளில் இருந்து விசைப்படகுகள் மூலம் 100 பக்தர்கள் கச்சத்தீவு செல்ல உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments