Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் போரால் பாதிப்பு; இந்தியா இடம்பெயர ஐடி நிறுவனங்கள் திட்டம்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (12:36 IST)
உக்ரைன் போரால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள ஐடி நிறுவனங்கள் இந்தியாவிற்கு இடம்பெயர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் இந்த போர் அரசியல், பொருளாதார, வணிகம் என சகல காரணிகளையும் பாதித்துள்ளது. இந்த போரால் உக்ரைன் ஐடி நிறுவனங்களில் 1 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போர் காரணமாக ஐடி நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள ஐடி நிறுவனங்கள் பல தங்களது நிறுவனங்களை இந்தியாவிற்கு இடம் மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெற்காசிய நாடுகளில் போர் பதற்றம் இல்லாத சூழலில் ஐடி நிறுவனங்கள் பல தெற்காசிய நாடுகளில் தங்கள் நிறுவனத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments