Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (12:35 IST)
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முகப் பெரிய பொதுத்துறைய அமைப்பு அஞ்சல்துறையாகும். இதன் மூலம் பல லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். அதேபோல் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.

தொழில் நுட்பம் வள்ர்ந்துள்ள போதிலும், இதற்கான தேவையும், பயன்பாடும் அதிகரித்துக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய அஞ்சல் துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது;

தபால்துறையில் 38,926 காலிப்பணியிடங்கள்  உள்ளதாகவும், இதற்கு 10 வகுப்பு தகுதி உடையவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் ஜூன் 05 வரை விண்ணப்பிக்காஅம் எனவும் முழு விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments