Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு? அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (12:31 IST)
தமிழகத்தில்1 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் மீண்டும் துவங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

அதில், 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதியும், 20 ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கும் 27 ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இன்னும்10 தினங்களில் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கொரோனா, குரங்கம்மை, தக்காளி காய்ச்சல், இன்னும் பல காய்ச்சல்கள் பரவி வருவதால், மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியர்களை ராணுவத்தில் சேர்க்க வேண்டாம்! - ரஷ்யாவிற்கு இந்தியா வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சியில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்! பாய்ந்து வந்து தலையை வெட்டி வீசியக் கணவன்!

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் உணவு: தமிழக அரசு திட்டம்..!

பாமக விதிகளின்படி அன்புமணியை ராமதாஸ் நீக்க முடியாது: வழக்கறிஞர் பாலு

அடுத்த கட்டுரையில்
Show comments