Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெருசலேம் புனித பயணத்திற்கு ரூ.60 ஆயிரம் நிதியுதவி! – தமிழக அரசு அரசாணை!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (09:22 IST)
ஜெருசலேம் புனித யாத்திரை செல்லும் கன்னியாஸ்திரீகளுக்கு உதவி தொகையை ரூ.60 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை செல்வது போல, கிறிஸ்தவர்களும் ஜெருசலேம் புனித யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் ஜெருசலேம் புனித யாத்திரை செல்லும் தமிழகத்தை சேர்ந்த அருட்சகோதரிகள் மற்றும் கன்னியாஸ்திரீகளுக்கு ரூ.37 ஆயிரம் நிதியுதவியாக வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது அந்த நிதியுதவி தொகை ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments