Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெருசலேம் புனித பயணத்திற்கு ரூ.60 ஆயிரம் நிதியுதவி! – தமிழக அரசு அரசாணை!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (09:22 IST)
ஜெருசலேம் புனித யாத்திரை செல்லும் கன்னியாஸ்திரீகளுக்கு உதவி தொகையை ரூ.60 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை செல்வது போல, கிறிஸ்தவர்களும் ஜெருசலேம் புனித யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் ஜெருசலேம் புனித யாத்திரை செல்லும் தமிழகத்தை சேர்ந்த அருட்சகோதரிகள் மற்றும் கன்னியாஸ்திரீகளுக்கு ரூ.37 ஆயிரம் நிதியுதவியாக வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது அந்த நிதியுதவி தொகை ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான நிலையத்திற்கு மாற்று இடம் எது என்பதை விஜய் தான் கூற வேண்டும்: அண்ணாமலை

பொங்கல் விடுமுறை எதிரொலி: மாதாந்திர பயண அட்டை பெற கால அவகாசம் நீட்டிப்பு..!

அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி.. காப்பி பேஸ்ட் அறிக்கைகள் குறித்து அமைச்சர் சிவசங்கர்..!

சீமான் ஈழம் சென்றது உண்மைதான், ஆனால் அவர் எடுத்த புகைப்படம்.. கொளத்தூர் மணி

தமிழ் படிக்கும் வட மாநிலத்தவர்களின் குழந்தைகள்.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments