Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மீண்டும் வெளுத்து வாங்கும் மழை...

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2017 (15:57 IST)
சென்னையில் தற்போது மீண்டும் மழை பொழிய தொடங்கியுள்ளது.


 

 
தமிழகத்தில் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை பொழிவது மகிழ்ச்சி என்றாலும், பல இடங்கள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
 
அந்நிலையில், இன்று காலை சென்னையின் பல பகுதிகளில் வெயில் அடிக்கத் தொடங்கியது. எனவே இன்று மழை பெய்யாது என பலரும் கருதினர். இந்நிலையில், இன்று மதியம் 2.30 மணியளவில் சென்னையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மிதமான மழையாக தொடங்கி, அதன் பின் குறைந்தது ஒரு மணி நேரம் சென்னையின் பல இடங்களிலும் மழை பெய்தது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments