Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 4வது நாளாக தொடரும் சோதனை.! நாளையும் தொடரும் என தகவல்..!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (07:19 IST)
தமிழக அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் கடந்த மூன்று நாட்களாக வருமானவரி துறையினர் சோதனை செய்து வரும் நிலையில் இன்று நான்காவது நாளாகவும் சோதனை தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
 
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை சமீபத்தில் தொடங்கியது.  சென்னை திருவண்ணாமலை உள்பட பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வரும் நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் இன்று நான்காவது நாளாகவும் வருமானவரி சோதனை நடைபெற்று வருவதாகவும் அவருக்கு சொந்தமான வீடு கல்வி நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் தற்போது சோதனை நடத்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனை நாளை வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. 
 
இதுவரை நடைபெற்ற சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது எங்களது குறித்த தகவலை வருமானவரித்துறை வெளியிடவில்லை என்றாலும் முழுமையாக சோதனை முடிந்த பிறகு வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments