Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு கூர்ந்த ஈஷா காவிரி கூக்குரல்

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (23:28 IST)
கரூர் அருகே 900 மரக்கன்றுகள் நட்டு நடவு செய்து நம்மாழ்வாருக்கு பெருமை சேர்த்த ஈஷா காவிரி கூக்குரல் .
 
 
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், நல்லூர் கிராமத்தில் உள்ள பிரபாகர், இவரது தோட்டத்தில், மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு நம்மாழ்வாரின் ஞாபகார்த்தமாகவும், அவரது பசுமைப்பணிக்கு புத்துயிரூட்டும் வகையில் ஈஷா காவிரி கூக்குரல் இயக்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் டிம்பர் மரக்கன்றுகளை நடும் பணி துவங்கியது. இந்நிகழ்ச்சியில் நம்மாழ்வார் அவர்களது நினைவினை ஞாபகப்படுத்தும் விதமாகவும் அவரது பசுமைப்பணியினை வரும் 2022 ம் ஆண்டு முழுவதும் செய்வோம் என்று ஈஷா காவிரி கூக்குரல் இயக்கம் வலியுறுத்தியது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை..!

ஏப்ரல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்டர்.. மதுரையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை..!

அதிமுகவை கைப்பற்ற ஆபரேசன் தாமரை? செங்கோட்டையன் சொல்வது என்ன?

இன்று முதல் 45 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. ரூ.75ல் இருந்து ரூ.110 கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments