Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா கட்டுப்பாடுகள் ஜனவரி 10 வரை நீட்டிப்பு- தமிழக அரசு

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (20:14 IST)
இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவது அலை பரவல் உள்ள நிலையில், தற்போது, நாடு  முழுவதும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மாநில அரசுகள் இத்தொற்றைக் குறைக்க  பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. பல மாநிலங்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின்  இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், ஜனவரி 10 ஆம் தேதி வரை துணிக்கடை நகைக்கடை, உடற்பயிற்சிக் கூடங்கள் யோகா பயிற்சி நிலையங்கள், சலூன்களில் 50 %பேருக்கு மட்டுமே அனுமதி ; இறப்பு சார்ந்த  நிகழ்வுகளில் 50 %பேருக்கு மட்டுமே அனுமதி என அறிவித்துள்ளார்

மேலும்,மழலையர்-  நர்சரி பள்ளிகளுக்கு அனுமதி இல்லை; 1 ஆம் வகுப்பு  முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு ஜனவரி 10 ஆம் தேதி வரை அனுமதி இல்லை;  9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும்; மெட்ரோ ரெயில்களில் 50% பெருக்கு மட்டுமே அனுமதி எனவும், . வழிபாட்டுத்தளங்களில் தற்போதுள்ள  வழிகாட்டு நடைமுறையே தொடரும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments