Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போராடுவது சரியா?

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (22:12 IST)
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடந்த1996ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்தது. ஆலங்குடி தொகுதியில் உள்ள நெடுவாசலில் இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது அந்த தொகுதியின் எம்.எல்.ஏஆக இருந்தவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜசேகர்.

ஆலங்குடி தொகுதி சிவகெங்கை பாராளுமன்ற தொகுதியில் உள்ளது. அந்த தொகுதியின் எம்பியாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம்.

இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தவர் திமுகவை சேர்ந்த ஆ.ராசா.

1996ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த கட்சி மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி. அதே நேரத்தில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சி கருணாநிதியின் திமுக ஆட்சி.

ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு காரணமான அனைத்து கட்சிகளும் இன்று அந்த திட்டத்திற்கு எதிராக போராடுகின்றன

மேலே சொன்ன தகவல்கள் இணையதளங்களிலும் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை மக்கள் கூகுளில் தேடி தெரிந்து கொள்ளுங்கள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 மணி நேரத்தில் 8 இடங்களில் நகைப்பறிப்பு! விமான நிலையத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!

இந்தியாவும் சீனாவும் தேர்தலில் தலையிடலாம்: கனடா உளவுத்துறை எச்சரிக்கை..!

சிவசேனாவின் உண்மை முகத்தை பாக்கப்போற நீ..! - குணால் கம்ராவுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் விலகல்! பரபரப்பு தகவல்..!

Exam போகணும்.. ப்ளீஸ் நிறுத்துங்க! பேருந்துக்கு பின்னாலேயே ஓடிய மாணவி! - நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments