Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இதுவரை 250 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது.. கேசி வீரமணி குற்றச்சாட்டு..!

Siva
திங்கள், 3 மார்ச் 2025 (09:36 IST)
தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கான பாலியல் வன்முறை அதிகரித்து வரும் நிலையில், இந்த வன்முறைகளை ஆசிரியர்களே செய்வது கொடூரத்தின் உச்சமாக உள்ளது.

இந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் 250 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், போதைப் பொருட்களின் பழக்கம் தமிழகத்தில் அதிகரித்துவிட்டதாகவும், இதுவே பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அதிகரிக்க காரணமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், அரசு ஊழியர்கள் உட்பட பலர் போராடி வருகின்றனர். மேலும், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவதாக சட்டத்தில் இடம் இல்லாத பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்து, அவர்களை ஏமாற்றி வருகிறது என்றும் கே.சி.மணி திமுக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கிடைப்பது எப்போது? தேசிய தேர்வு முகமை தகவல்..!

டீசல் பேருந்துகள் CNG பேருந்துகளாக மாற்றம்! - போக்குவரத்துக் கழகம் எடுத்த முடிவு!

மகன் பதவியை பறித்து அப்பாவுக்கு பதவி கொடுத்த மாயாவதி.. உபியில் பரபரப்பு..!

இன்று முதல் பிளஸ் 2 தேர்வு தொடக்கம்.. தவெக தலைவர் விஜய் மாணவர்களுக்கு வாழ்த்து..!

கட்ட முடியாத கடன்.. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் திவாலானது!

அடுத்த கட்டுரையில்