Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரி ரெய்டு - சட்டப்படி எதிர்கொள்ள தயார்- விஜய்பாஸ்கர்

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (23:12 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் வீட்டில் இன்று வரித்துறையினர் சோதனை நடத்தினர். நிலையில் இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார்.

திருச்சி எடமலைப்பாடி புதூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதர் உதயகுமார் வீட்டில் இன்று வருமான வரித்துறையின் சோதனை நடத்தினர். இதில் 1 கிலோ தங்கம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.1,06,000 பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த ரெய்டு குறித்து பேட்டியளித்துள்ளார்.

அதில், வருமான வரிசோதனையை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.  எனக்கு ஆதரவளித்த இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுக தொண்டர்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments