Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் வெடித்து இளைஞர் பலி

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (22:47 IST)
செல்போன் வெடித்து இளைஞர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை காந்திநகரில் வசித்து வந்த சிவராம் என்ற 18 வயது இளைஞர் செல்போன் சார்ஜ் போட்டுவிடு தூங்கியுள்ளார்.

பின்னர் சார்ஜர் ஒயரில் எதோ பழுது காரணமாக தீப் பிடித்து  எரிந்ததில் அவரது உடலிலும் தீப் பரவியது.  இதையத்து உடனடியாக அவரை  மருத்துவ்மனைக்குக் கொண்டு சென்ரனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவராம் உயிரிழந்தார்.  

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments