Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் வெடித்து இளைஞர் பலி

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (22:47 IST)
செல்போன் வெடித்து இளைஞர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை காந்திநகரில் வசித்து வந்த சிவராம் என்ற 18 வயது இளைஞர் செல்போன் சார்ஜ் போட்டுவிடு தூங்கியுள்ளார்.

பின்னர் சார்ஜர் ஒயரில் எதோ பழுது காரணமாக தீப் பிடித்து  எரிந்ததில் அவரது உடலிலும் தீப் பரவியது.  இதையத்து உடனடியாக அவரை  மருத்துவ்மனைக்குக் கொண்டு சென்ரனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவராம் உயிரிழந்தார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments