Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் வெடித்து இளைஞர் பலி

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (22:47 IST)
செல்போன் வெடித்து இளைஞர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை காந்திநகரில் வசித்து வந்த சிவராம் என்ற 18 வயது இளைஞர் செல்போன் சார்ஜ் போட்டுவிடு தூங்கியுள்ளார்.

பின்னர் சார்ஜர் ஒயரில் எதோ பழுது காரணமாக தீப் பிடித்து  எரிந்ததில் அவரது உடலிலும் தீப் பரவியது.  இதையத்து உடனடியாக அவரை  மருத்துவ்மனைக்குக் கொண்டு சென்ரனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவராம் உயிரிழந்தார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments