Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரியல் தீரன் பெரியபாண்டியன் குடும்பத்திற்கு உதவ விருப்பமா? இதோ விபரம்

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2017 (23:17 IST)
ராஜஸ்தான் கொள்ளையர்களால் சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ரியல் தீரன் ஹீரோ பெரியபாண்டியனுக்கு தமிழக அரசு ஒரு பெரிய தொகையை நிதியுதவி செய்துள்ளது. இருப்பினும் அவரது உயிருக்கு விலை மதிப்பே கிடையாது.

இந்த நிலையில் பெரியபாண்டியனின் குடும்பத்தினர்களுக்கு நிதியுதவி செய்ய விரும்பும் பொதுமக்களுக்காக ஒரு ஏற்பாட்டை காவல்துறையினர் அறிவித்துள்ளனர். பெரியபாண்டியன் குடும்பத்துக்கு பொதுமக்கள் உதவ காவல்துறை சார்பில் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதன் கணக்கு எண் அறிவிக்கப்பட்டது.

பெரியபாண்டியன் குடும்பத்தினர்களுக்கு உதவி  செய்ய விரும்பும் பொதுமக்கள் எச்.டி.எப்.சி வங்கிக் கணக்கு எண் 50100168000768, வங்கி கிளை பி.ஹெச் ரோடு கிளை என்ற கணக்குக்கு பொதுமக்கள் பணம் செலுத்தலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. அரசியல்வாதிகளும் நடிகர்களும் பெரியபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தினால் மட்டும் போதாது, கணிசமான தொகையை பணமாகவும் அக்கவுண்டில் போட வேண்டும் என டுவிட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments