Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 15 மண்டலங்களுக்கும் ஒரு ஐ.எ.எஸ் அதிகாரி: தமிழக அரசு உத்தரவு

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2022 (14:53 IST)
சென்னையில் 15 மண்டலங்களுக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் பருவ மழை பெய்ய உள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்து வந்தது
 
அந்த வகையில் சென்னையில் மழை பெய்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க 15 மண்டலங்களுக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது 
 
இந்த அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

99 ரூபாய் மதுவிற்பனை திடீர் ஒத்திவைப்பு.. ஆந்திர அரசு அதிரடி முடிவு..!

முதல்முறையாக உதகையில் மின்சார படகு அறிமுகம்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

கல்வித்துறை பணியாளர்கள் 32,500 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை: ராமதாஸ் கண்டனம்..!

ஒன்றரை வருடங்களுக்கு பின் மீண்டும் இயங்கிய செந்தில் பாலாஜி இன்ஸ்டா பக்கம்..!

துணை முதலமைச்சருக்கு செயலாளர் நியமனம்! 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments