Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: மதுக்கடைகள், திரையரங்குகள், பூங்காக்கள் மூடல்

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2022 (14:47 IST)
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பூங்காக்கள், திரையரங்குகள் மற்றும் மதுக்கடைகளை மூட சீன அரசு உத்தரவிட்டு இருப்பதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகமாக கொரோனா  பாதிப்பு ஏற்படுகிறது என்பதும் இதன் காரணமாக சீனாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சீனாவில் உள்ள மக்காவ் என்ற நகரில் மதுக்கடைகள் திரை அரங்குகள் பூங்காக்கள் ஆகியவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
எனவே அந்த நகரத்தில் வாழும் 6 லட்சம் மக்கள் தற்போது மிகப்பெரிய சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments