Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மந்திரத்தால் கொரோனாவை குணப்படுத்துவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் கைது

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (19:29 IST)
மந்திரத்தால் கொரோனாவை குணப்படுத்துவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் கைது
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அந்த வைரஸிலிருந்து பொது மக்களை காக்க தடுப்பூசி கண்டுபிடிக்க உலகம் முழுவதும் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்
 
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவை மாயத்தாலும், மந்திரத்தாலும் குணப்படுத்தி விடுவேன் என்று கூறி பல லட்சம் மோசடி செய்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர் 
 
ஐதராபாத் அருகில் உள்ள  ஹனிப் என்ற காலனி பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் பாபா. இவர் கொரோனாவை குணப்படுத்துவதாக கூறி காய்ச்சல் இருமல் சளியுடன் வருபவர்களுக்கு மந்திரங்கள் சொல்லி, எலுமிச்சம் பழம் மற்றும் விபூதி வழங்கி வந்துள்ளார். இதற்காக அவர் ஒவ்வொருவரிடமும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாங்கி உள்ளதாக தெரிகிறது 
 
இது போல் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் ஏமாந்து உள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவரை கண்காணித்து வந்த போலீசார் இஸ்மாயில் பாபாவை கைது செய்தனர் மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் விஜய் நான் வரேன்' தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் தவெக தலைவர் விஜய்..!

வெளிநாட்டு பயணங்களில் பாதுகாப்பு விதிகளை மீறிய ராகுல் காந்தி - சிஆர்பிஎஃப் புகார்!

இரண்டாவது மனைவியின் கள்ளக்காதல்.. கணவன் செய்த இரட்டை கொலை..!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் துரைமுருகன்: அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்!

பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்: நல்லிணக்கத்திற்கான நம்பிக்கை அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments