Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துவரி உயர்வு எதிரொலி: வாடகையை உயர்த்தும் வீட்டு உரிமையாளர்கள்

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (19:16 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சமீபத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது என்பதும் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால் வீட்டின் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சொத்து வரி உயர்வு காரணமாக சென்னையில் சில இடங்களில் வீட்டு வாடகையை  வீட்டு உரிமையாளர்கள் உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது
 
சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள வாடகை வீடுகளில் சுமார் ஆயிரம் ரூபாய் வரை வாடகை உயர்த்தப்பட்டதால் வீட்டில் குடியிருக்கும் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments