Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துவரி உயர்வு எதிரொலி: வாடகையை உயர்த்தும் வீட்டு உரிமையாளர்கள்

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (19:16 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சமீபத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது என்பதும் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால் வீட்டின் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சொத்து வரி உயர்வு காரணமாக சென்னையில் சில இடங்களில் வீட்டு வாடகையை  வீட்டு உரிமையாளர்கள் உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது
 
சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள வாடகை வீடுகளில் சுமார் ஆயிரம் ரூபாய் வரை வாடகை உயர்த்தப்பட்டதால் வீட்டில் குடியிருக்கும் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments