Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துவரி உயர்வு எதிரொலி: வாடகையை உயர்த்தும் வீட்டு உரிமையாளர்கள்

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (19:16 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சமீபத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது என்பதும் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால் வீட்டின் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சொத்து வரி உயர்வு காரணமாக சென்னையில் சில இடங்களில் வீட்டு வாடகையை  வீட்டு உரிமையாளர்கள் உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது
 
சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள வாடகை வீடுகளில் சுமார் ஆயிரம் ரூபாய் வரை வாடகை உயர்த்தப்பட்டதால் வீட்டில் குடியிருக்கும் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments