Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (16:20 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி மற்றும் அக்டோபர் 9ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நாளை இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெறுவதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments