Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பானிபூரி சாப்பிட்ட பெண் பலி

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (16:04 IST)
ஈரோடு சூரம்பட்டி காந்திநகர் பகுதியில் பானிபூரி சாப்பிட்ட பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
ஈரோடு சூரம்பட்டி காந்திநகர் என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் ரோகிணிதேவி (34). இரண்டு தினங்களுக்கு முன்பாக கடையில் வாங்கி வந்த பானிபூரியை ரோகிணி தேவி சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட உடனே அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சோர்வடைந்த அவர் படுத்து உறங்கியுள்ளார். 
 
மறுநாளுக்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவரது உடல்நிலை மோசமானதால் மேற் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரோகிணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
 
பானிபூரி சாப்பிட்டு பெண் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் சோகத்தை அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளார். சம்மந்தப்பட்ட பானிபூரி கடையை போலீஸார் மூடினர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments