Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல்லையில் காற்றாலை முறிந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது!

நெல்லையில் காற்றாலை முறிந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது!
, செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (14:01 IST)
நெல்லை பழவூர் அருகே உள்ள ஆவரைகுளத்தில் காற்றின் வேகம் காரணமாக தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 600 கிலோவாட் திறன் கொண்ட  காற்றாலை முறிந்து  , விழுந்து தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

WHO கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம்?