Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 ஆம் தேதி நியாயவிலைக்கடைகளுக்கு விடுமுறை- தமிழக அரசு

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (18:47 IST)
வரும் 17 ஆம் தேதி   நியாயவிலைக்கடைகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.

வரும் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்கள் மற்றும்  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு 20 மளிகைபொருட்கள் அடங்கிய தொகுப்பினை அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 4 ஆம் தேதி முதல் மக்கள் நியாயவிலைக்கடைகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் வரும் 17 ஆம் தேதி ரேசன் கடைகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.

வரும் 17 ஆம் தேதி   நியாயவிலைக்கடைகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments