Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 ஆம் தேதி நியாயவிலைக்கடைகளுக்கு விடுமுறை- தமிழக அரசு

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (18:47 IST)
வரும் 17 ஆம் தேதி   நியாயவிலைக்கடைகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.

வரும் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்கள் மற்றும்  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு 20 மளிகைபொருட்கள் அடங்கிய தொகுப்பினை அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 4 ஆம் தேதி முதல் மக்கள் நியாயவிலைக்கடைகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் வரும் 17 ஆம் தேதி ரேசன் கடைகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.

வரும் 17 ஆம் தேதி   நியாயவிலைக்கடைகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments