Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை!

திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை!
, செவ்வாய், 11 ஜனவரி 2022 (13:32 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 
பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை தொடர்ந்து மூன்று நாட்கள் கொண்டாடப்படும். மற்ற ஆண்டுகளை போலவே 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14 முதல் 16ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. இப்பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பனியன் நிறுவன ஊழியர்களுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துபாய்க்கு சுற்றுலா செல்கிறீர்களா? - நீங்கள் தவறவிடக் கூடாதவை!