Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச் ஐ வி நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (15:58 IST)
தமிழகத்தில் எச் ஐ வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதில் தமிழகம் தனது மருத்துவ உள் கட்டமைப்புகளால் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசு அனுப்பும் தடுப்பூசிகள் விரைவாக செலுத்தப்பட்டு சில நாட்கள் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்போது எச் ஐ வி நோயாளிகளுக்கும் தடுப்பூசி போடலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் அந்த பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் 1.55 லட்சம் பேர் எச் ஐ வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments