Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்விநிலையங்களில் ஹிஜாப்புக்கு தடை - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

கல்விநிலையங்களில் ஹிஜாப்புக்கு தடை  -  உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
, செவ்வாய், 15 மார்ச் 2022 (11:00 IST)
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 
 
ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசிய விஷயமல்ல என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் அரசாணையை உறுதி செய்தது மாநில உயர்நீதிமன்றம். கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடைவிதித்ததை எதிர்த்த மாணவிகள் உள்ளிட்டோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்த தமிழகம்! – யுனிசெஃப் பாராட்டு!