Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழைஎதிரொலி.. வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து, தாய், மகன் பலி.. ஈரோட்டில் பரிதாபம்..!

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (09:02 IST)
கன மழை பெய்ததின் காரணமாக ஈரோட்டில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து  தாய் மகன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று ஈரோட்டில் கனமழை பெய்தது காரணமாக அங்குள்ள வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய் மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிவிட்டார். 
 
உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  ஈரோட்டில் உள்ள பெரிய அக்ரஹாரம் என்ற பகுதியில் நேற்று இரவு பெய்த மழை காரணமாகத்தான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments