திருமணத்தில் நாற்காலிகளை வீசி சண்டை போட்ட உறவினர்கள்

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (20:47 IST)
திருமணத்தில்  நாற்காலிகளை வீசி  உறவினர்கள் சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷபாஷ் ஷரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  இங்குள்ள  ஒரு பகுதியில் கடந்த 24 ஆம் தேதி திருமண விருந்து நடைபெற்றுள்ளது.

அப்போது, மணப்பெண் மற்றும் மணமகள் வீட்டிலிருந்து  உறவினர்கள்  பலர் திருமண விருந்திற்கு வந்து கொண்டிருந்தனர்.

திருமண விருந்தில் உறவினர்கள் அமர்ந்து உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, ஒருவரை ஒருவர் திடீரென்று தாக்கிக் கொண்டனர். பின்னர், அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து வீசி தாக்கினர்.

இந்த மோதல் தீவிரமடைந்த நிலையில், இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 
திருமணத்தின்போது இப்படி சண்டையிட்டுக் கொண்டது ஏன்? எதற்கு என்பது தெரியவில்லை.  ஆனால், இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பயணிகளே.. சாப்பாடு வேணும்னா நாங்களே தறோம்! அதை மட்டும் செய்யாதீங்க! - அவமதித்த ஸ்விட்சர்லாந்து ஹோட்டல்கள்!

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய வடசென்னை தாதா நாகேந்திரன் காலமானார். இறுதிச்சடங்கில் பாதுகாப்பு..!

சந்திரசேகர் ராவின் மகன் உள்பட அரசியல் பிரபலங்கள் வீட்டுக்காவல்.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

200 இடங்களுக்கு மேல் திமுக வெற்றி பெறும்.. ஜோசியம் எல்லாம் சொல்ல முடியாது: அமைச்சர் எ.வ.வேலு

தனித்தேர்வர்களின் +2 மதிப்பெண் சான்றிதழ்களை அழிக்க முடிவு! - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்