Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த 3 மணிநேரத்தில் 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Advertiesment
அடுத்த 3 மணிநேரத்தில் 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!
, திங்கள், 10 ஜூலை 2023 (17:02 IST)
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 20 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது 20 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. 
 
தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, இராமநாதபுரம், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி ஆகிய 20 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''தமிழ்நாட்டில் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை ''- முதல்வர் முக.ஸ்டாலின்