Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியரின் அதிர்ச்சி வாக்குமூலம்: 5 ஆண்டுகளாக தொடர்ந்த பாலியல் தொந்தரவு

Webdunia
திங்கள், 24 மே 2021 (21:00 IST)
பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியரின் அதிர்ச்சி வாக்குமூலம்:
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததையடுத்து காவல்துறையினர் இன்று அவரை சுற்றிவளைத்தனர். இந்த நிலையில் அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளதாக தெரிகிறது 
 
குறிப்பாக பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்து உள்ளதாக வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது
 
கடந்த 5 ஆண்டுகளாக 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளை அவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார். மேலும் விசாரணைக்கு முன்பாகவே தனது செல்போனில் இருந்த மாணவிகளின் புகைப்படங்களையும் அவர் டெலிட் செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்