Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெச் ராஜாவிடம் இருந்த கடைசி பதவியும் பறிப்பு! பாஜக தலைமை அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (10:26 IST)
பாஜக தேசிய செயலாளராக இருந்த ஹெச் ராஜாவிடம் இருந்த கேரள மாநில பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ஹெச் ராஜா பாஜகவின் தேசிய செயலாளராக பதவி வகித்து வந்தார். ஆனால் அவர் கொடுக்கும் பேட்டிகள், அறிக்கைகள் மற்றும் நேர்காணல்கள் எல்லாம் சர்ச்சைகளை உருவாக்கி மக்களுக்கு பாஜக மேல் எதிர்மறை உணர்வை ஏற்படுத்தும் விதமாகவே அமைந்தன. இதனால் தமிழகத்தில் தாமரை மலரவே மலராதோ என்ற எண்ணத்தில் பாஜக தலைமை அவரிடம் இருந்த தேசிய செயலாளர் பதவியை பறித்தது.

அதன் பிறகு அவருக்கு கேரள மாநில பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த பொறுப்பில் இருந்தும் அவரை நீக்கி சி பி ராதாகிருஷ்ணனை நியமித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments